வர்த்தகம் » பொது
உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூலை2011
15:04
சென்னை : உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை மொத்த கொள்முதல் சந்தையில் பெருமளவில் அதிகரித்துள்ளது. உளுந்தம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.100 அதிகரித்துள்ளதால் அதன் விலை ரூ.6200 லிருந்து ரூ.6300 ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று கடலை பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. இதனால் கடலை பருப்பு குவிண்டால் ஒன்றின் விலை ரூ.3400 லிருந்து ரூ.3450 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சர்க்கரை, கோதுமை, மைதா உள்ளிட்ட பொருட்களின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 14,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 14,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 14,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 14,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!