ஜூன் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை சரிவுஜூன் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை சரிவு ... 241 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்து இந்தியா சாதனை: மன்மோகன் சிங் 241 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்து இந்தியா சாதனை: மன்மோகன் சிங் ...
பாசுமதி அரிசி விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2011
15:05

புதுடில்லி: மொத்த மார்கெட்டில் விற்பனை அதிகரித்துள்ளதையடுத்து பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசிகளின் விலைகள் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், ஸ்டாக்கிஸ்டுகள் மற்றும் விற்பனையாளர்களின் ஆதரவு காரணமாக அரிசிகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். டில்லியில் பாசுமதி அரிசி குவிண்டால் ஒனறிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5400 முதல் 5500 வரை உள்ளது. புசா 1112 வகை அரிசி ரூ. 4300 முதல் 5100 வரை விற்கப்படுகிறது. பாசுமதி அல்லாத அரிசி ரகங்கள் ரூ. 25 விலை உயர்ந்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)