வர்த்தகம் » பொது
பாசுமதி அரிசி விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூலை2011
15:05
புதுடில்லி: மொத்த மார்கெட்டில் விற்பனை அதிகரித்துள்ளதையடுத்து பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசிகளின் விலைகள் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், ஸ்டாக்கிஸ்டுகள் மற்றும் விற்பனையாளர்களின் ஆதரவு காரணமாக அரிசிகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். டில்லியில் பாசுமதி அரிசி குவிண்டால் ஒனறிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5400 முதல் 5500 வரை உள்ளது. புசா 1112 வகை அரிசி ரூ. 4300 முதல் 5100 வரை விற்கப்படுகிறது. பாசுமதி அல்லாத அரிசி ரகங்கள் ரூ. 25 விலை உயர்ந்துள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 16,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 16,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 16,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 16,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!