பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
04:04
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜூலை 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 109 கோடி டாலர் (5,014 கோடி ரூபாய்) குறைந்து, 31 ஆயிரத்து 462 கோடி டாலராக (14 லட்ய்த்து 47 ஆயிரத்து 252 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிய்ர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூலை 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, மிக அதிகளவாக, 670 கோடி டாலர் (30 ஆயிரத்து 820 கோடி ரூபாய்) அதிகரித்து, 31 ஆயிரத்து 572 கோடி டாலராக (14 லட்ய்த்து 52 ஆயிரத்து 312 கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 104.4 கோடி டாலர் (4,802 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28 ஆயிரத்து 241 கோடி டாலராக (12 லட்சத்து 99 ஆயிரத்து 104 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.மேலும், சர்வதேய் நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 2 கோடி டாலர் (92 கோடி ரூபாய்) குறைந்து, 295.5 கோடி டாலராக (13ஆயிரத்து 593 கோடி ரூபாய்) உள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர் மதிப்பு 3.2 கோடி டாலர் (147 கோடியே 20 லட்ய் ரூபாய்) ய்ரிந்து, 458.20 கோடி டாலராக (2 1 ஆயிரத்து 772 கோடி ரூபாய்) உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|