வர்த்தகம் » பொது
வாழை இலை விலை வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
09:53
ராமநாதபுரம் : பயன்பாடு குறைந்து வருவதால், ஒரு கட்டு 1,000க்கு விற்ற வாழை இலையின் விலை தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தற்போது ஆடிக்காற்றிலும், கருக வைக்கும் வெயிலிலும் வெம்பி கிடக்கிறது வாழை இலை. இதனால் 1000 ரூபாய் வரை விற்ற ஒரு கட்டு இலை தற்போது 200 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாத நிலையில் உள்ளது. ராமநாதபுரம் இலை வியாபாரி என்.சங்கு கூறியதாவது: குருத்து இலைகள் அதிக அளவில் விற்காது. மடல் இலைகள் தான் விற்கும். தற்போது பிளாஸ்டிக், பேப்பர் இலை பயன்பாட்டால், கிராமத்தில் உள்ளவர்கள் கூட வாழை இலையை வாங்குவதில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் இலையை வைத்தால், அவை வெம்பி குப்பையில் போட வேண்டிய நிலை உள்ளது, என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!