வர்த்தகம் » பொது
வாழை இலை விலை வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
09:53

ராமநாதபுரம் : பயன்பாடு குறைந்து வருவதால், ஒரு கட்டு 1,000க்கு விற்ற வாழை இலையின் விலை தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தற்போது ஆடிக்காற்றிலும், கருக வைக்கும் வெயிலிலும் வெம்பி கிடக்கிறது வாழை இலை. இதனால் 1000 ரூபாய் வரை விற்ற ஒரு கட்டு இலை தற்போது 200 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாத நிலையில் உள்ளது. ராமநாதபுரம் இலை வியாபாரி என்.சங்கு கூறியதாவது: குருத்து இலைகள் அதிக அளவில் விற்காது. மடல் இலைகள் தான் விற்கும். தற்போது பிளாஸ்டிக், பேப்பர் இலை பயன்பாட்டால், கிராமத்தில் உள்ளவர்கள் கூட வாழை இலையை வாங்குவதில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் இலையை வைத்தால், அவை வெம்பி குப்பையில் போட வேண்டிய நிலை உள்ளது, என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூலை 17,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூலை 17,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூலை 17,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!