வர்த்தகம் » பொது
இந்தியா,சீனாவில் உயரும் தங்கத்தின் மவுசு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
15:28

துபாய் : தங்கத்தின் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும் இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் மீதான மவுசு கொஞ்சமும் குறையாமல், மாறாக அதிகரித்து வருவதாக துபாய் பொருளாதார மற்றும் தொழிற்துறை கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் தங்கம் உபயோகிப்போர் எண்ணிக்கையும், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கலாச்சாரத்தின் அடையாளமாக தங்கத்தை கருதுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் ஜூலை 17,2011
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஜூலை 17,2011
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஜூலை 17,2011
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஜூலை 17,2011
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!