வர்த்தகம் » பொது
செக் மூலம் பண பரிவர்த்தனை குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
15:57

மும்பை : 2011ம் ஆண்டு மே மாதத்தில் செக் மூலமான பண பரிவர்த்தனை 0.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் மே மாதத்தில் ரூ.8.19 லட்சம் கோடி மட்டுமே செக் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்தில் ரூ.8.21 லட்சம் கோடி செக் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 11.01 கோடி செக்கள் மே மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 1.95 கோடி செக்களும், டில்லியில் 1.46 கோடி செக்களும், சென்னையில் 63.4 லட்சம் செக்களும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி ஜூலை 17,2011
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி ஜூலை 17,2011
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை ஜூலை 17,2011
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி ஜூலை 17,2011
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!