வர்த்தகம் » பொது
செக் மூலம் பண பரிவர்த்தனை குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
15:57
மும்பை : 2011ம் ஆண்டு மே மாதத்தில் செக் மூலமான பண பரிவர்த்தனை 0.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் மே மாதத்தில் ரூ.8.19 லட்சம் கோடி மட்டுமே செக் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்தில் ரூ.8.21 லட்சம் கோடி செக் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 11.01 கோடி செக்கள் மே மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 1.95 கோடி செக்களும், டில்லியில் 1.46 கோடி செக்களும், சென்னையில் 63.4 லட்சம் செக்களும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!