வர்த்தகம் » பொது
ஏர்இந்தியாவிற்கு ரூ.67 ஆயிரம் கோடி இழப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
16:00
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தின் இழப்பு மற்றும் கடன் தொகை ரூ.67 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தனது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து ஏர்இந்தியா நிறுவனம் கடனை எதிர்பார்த்து உள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏர்இந்தியா நிறுவனம் பெற்றுள்ள கடன் தொகை ரூ.20,415 கோடியாகும். நாளை நடைபெற இருக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய கணக்கீட்டின்படி 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஏர்இந்தியா நிறுவனத்தின் இழப்பு ரூ.20,320 கோடியாகும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!