வர்த்தகம் » பொது
கூட்டுறவு சங்கம் மூலம் பென்ஷன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஜூலை2011
10:00
தேனி:மாநிலம் முழுவதும் விதவைகள், முதியோர்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு மாதாந்திர உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இப்பணத்தை மணியார்டர் மூலம் வழங்க அரசு தபால்துறைக்கு தனிக்கட்டணம் செலுத்தி வருகிறது. போஸ்ட்மேன்கள் சிலர் உதவித்தொகை பெறும் பயனாளிகளிடம் இருந்து கமிஷன் பெறுவதாகவும் , இறந்தவர்கள் பெயரில் உறவினர் பணம் பெறுவதாகவும் புகார்கள் வருகின்றன. முடிவு: கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கவும், பயனாளிகள் சங்கங்களுக்கு சென்று பணம் பெற்றுக்கொள்ள எளிய நடைமுறைகள் உருவாக்கவும் என அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!