வர்த்தகம் » பொது
முதன் முறையாக கோடையில் பீர் விற்பனை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
13:42
மும்பை : கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன் முறையாக கோடை காலத்தில் பீர் விற்பனை சரிவடைந்துள்ளது. பொருளாதார தட்டுப்பாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும், தொடர்ச்சியான விலை உயர்வும் பீர் விற்பனை சரிவடைந்ததற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தின் முதல் காலாண்டில் 71 மில்லியன் பீர் கேஸ்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் குறைவாகும். மகாராஷ்டிராவில் 10 சதவீதமும், தமிழகத்தில் 13 சதவீதமும் பீர் விற்பனை சரிவடைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதத்தில் 4 முதல் 5 சதவீதம் வரை பீர் விற்பனை சரிந்துள்ளது. இது மூன்றில் ஒரு பங்கு விற்பனை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!