வர்த்தகம் » பொது
66 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூலை2011
16:53
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவன காலாண்டு நி்கரலாபம் சரிவடைந்ததால் இந்திய பங்குச் சந்தையில் இன்று நாள் முழுவதும் சரிவு காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 66.19 புள்ளிகள் சரிந்து 18,566.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 25.45 புள்ளிகள் சரிந்து 5541.60 புள்ளிகளாகவும் இருந்தன. ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்ததால் வட்டிவிகிதம் மேலும் உயரும் என்ற அச்சமும், இன்று வெளியிடப்பட்ட கடந்த வாரத்திற்காக உணவு பணவீக்கம் குறைந்ததும் பங்குச் சந்தையின் இன்றைய சரிவிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 21,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 21,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 21,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 21,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!