வர்த்தகம் » பொது
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
09:48
மும்பை : ஹீரோ ஹோண்டா மற்றும் சில நிறுவனங்களின் முதல் காலாண்டு நிகரலாபம் அதிகரித்துள்ளதன் காரணமாக பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் காணப்படுகிறது. நேற்று சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 160 புள்ளிகள் உயர்ந்துள்ளன. சென்செக்ஸ் 159.80 புள்ளிகள் உயர்ந்து 18595.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 40.70 புள்ளிகள் உயர்ந்து 5582.30 புள்ளிகளாகவும் உள்ளன. அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளதும், கிரீஸ் நாட்டுடனான ஐரோப்பாவின் புதிய ஒப்பந்தமும் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 22,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 22,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 22,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 22,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!