நேரடி வரி ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக வ‹லாகும்:பிரணாப் முகர்ஜி நம்பிக்கைநேரடி வரி ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக வ‹லாகும்:பிரணாப் முகர்ஜி நம்பிக்கை ... குறைந்தது மீன் ஏற்றுமதி: கம்பெனிகள் திணறல் குறைந்தது மீன் ஏற்றுமதி: கம்பெனிகள் திணறல் ...
மூன்றாண்டுகளில் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
09:22

புதுடில்லி: அடுத்துவரும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து கிராமப்புறங்களிலும் அகண்ட அலை வரிசை (பிராட்பேண்ட்) பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் மாவட்ட தலைமையகம், வட்டார தலைமையகம் மற்றும் பஞ்.,அலுவலகங்கள் ஒன்றுறாக இணைக்கப்பட உள்ளது. இவற்றின் மூலம் பொருளாதார வசதி மேம்படுவதுடன், அரசின் திட்டங்கள், கல்விவசதி , மருத்துவசதி போன்றவை எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னர் இவை நடை முறைப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கபில்சிபில் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)