வர்த்தகம் » பொது
எரிபொருள் விலை உயர்வு: ரூ. 123 கோடி நஷ்டத்தில் ஜெட் ஏர்வேஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூலை2011
16:19
மும்பை: விமான எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, நாட்டின் சிறந்த தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ், ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 123 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ. 3.5 கோடி லாபமீட்டிய இந்த நிறுவனம், தற்பாது, கடுமையான விமான பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூ. 123 கோடி நஷ்டத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் எரிபொருள் செலவு கடந்தாண்டு செலவான ரூ. 995 கோடியிலிருந்து, 57 சதவீதம் உயர்ந்து ரூ. 1563 கோடியை தொட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிகோஸ் கர்டாசிஸ், இந்த நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டு வருவோம் என்று தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 23,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 23,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 23,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 23,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!