வர்த்தகம் » பொது
40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஜூலை2011
14:41
மும்பை : மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸ் மொபைல், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 40 மாடல்களை அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 40 மாடல்களையும், முதல்கட்டமாக அடுத்த காலாண்டு இறுதிக்குள் 4 மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மேக்ஸ் குழும தலைவரும், மேலாண்மை இயக்குனருமான அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.5000 முதல் ரூ.8000 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ் மொபைல் நிறுவனம் இதுவரை 15 மாடல்களை அறிமுகம் செய்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 24,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 24,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 24,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 24,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!