டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு: டிராக்டர் சுமை கட்டணம் அதிகரிப்புடீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு: டிராக்டர் சுமை கட்டணம் அதிகரிப்பு ... திபெத்தில் பிராந்திய வங்கியை அமைக்கிறது சீனா திபெத்தில் பிராந்திய வங்கியை அமைக்கிறது சீனா ...
மிரள வைக்கும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.17,560
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
11:27

சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் கடுமையான விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.184ம், பார் வெள்ளி விலை ரூ.740ம் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2195 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.23480 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.17,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.35 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.60,145 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)