வர்த்தகம் » பொது
ஆப்ரிக்காவுக்கு 500 மில்லியன் டாலர்: வழங்குகிறது உலக வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஜூலை2011
15:23
ரோம்: பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு நிவாரண நிதியாக கூடுதலாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. உலக வங்கியின் நிவாரண குழு தலைவர், ரோமில் உஙக வங்கித்தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் 12 மில்லியன் டாலர் உடனடி தேவைகளுக்காகவும், மீதமுள்ள தொகை நீண்ட கால திட்டங்களுக்காகவும் வழங்கப்படவுள்ளதாக ஆப்ரிக்காவுக்கான உலக வங்கி துணைத்தலைவர் ஒபியாஜெலி எசக்வெசிலி தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் தெற்கு சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளை இந்த பஞ்சம் கடுமையாக பாதித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!