வர்த்தகம் » பொது
நால்கோ விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஜூலை2011
15:59
புவனேஸ்வர்: தேசிய அலுமினியம் கம்பெனியின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு மத்திய வனத்துறையின் அனுமதி கிடைத்துள்ளது. ஒரிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்பட்மாலி கிராமத்தில் நால்கோ மூலம் பாக்சைட் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்காக 20 ஆண்டு குத்தகையில் இடம் அளிக்கப்பட்டு நால்கோ செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தனது குத்தகை காலம் முடிந்ததையடுத்து, கால நீட்டிப்பு வழங்கவும், கூடுதலாக 110.3 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் கேட்டும் மத்திய அரசுக்கு நால்கோ கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இதற்கான அனுமதியை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!