வர்த்தகம் » பொது
காஷ்மீரில் அமைகிறது குங்குமப்பூ பார்க்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஜூலை2011
14:51
ஜம்மு: தன்னுடைய உயர் தரத்தின் காரணமாக உலகெங்கிலும் பிரபலமான காஷ்மீர் குங்குமப்பூவுக்கென தனி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஹார்டிகல்சர் போர்டு இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதுகுறித்து தேசிய ஹார்டிகல்சர் போர்டு இயக்குநர் விஜயகுமார் கூறுகையில், குங்குமப்பூங்கா அமைப்பது தொடர்பாக பல்வேறு அனுபவம் வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து திட்டங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தெற்கு காஷ்மீரீன் புல்வாமா மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாண்டி செப்டம்பர் மாதம் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!