வர்த்தகம் » பொது
கார்கள் மீதான கலால் வரி உயர்கிறது?
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஜூலை2011
15:41
புதுடில்லி: எதிர்பார்த்த வரி இலக்கு எட்டப்படாத காரணத்தால், கார்கள் மற்றும் புகையிலைப்பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டிற்கான பட்ஜெட்டில் இந்த இரண்டு பொருட்கள் மீதான வரி, மறுமதிப்பீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து, துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வரி மறுஆய்வு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் இதில் இறுதி முடிவு, இங்கிலாந்து சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நாடு திரும்பிய பின் தான் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மறுபுறம், கார்கள் மற்றும் புகையிலைப்பொருட்கள் மீதான வரி, அதன் தேவைகளை குறைத்துவிடும் என்பதால், வரி மறுஆய்வு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!