வர்த்தகம் » பொது
5000 பணியிடங்களை உருவாக்க ஃபோர்டு முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூலை2011
16:41
காந்திநகர் : அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு, ஒரு பில்லியன் டாலர் (ரூ.4000 கோடி)முதலீட்டில் குஜராத்தில் கார் மற்றும் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதில் புதிதாக 5000 பணியிடங்களை உருவாக்க ஃபோர்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த இரு ஆலைகளுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்குள் இவ்விரு ஆலைகளின் பணிகளும் முழுமையாக நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளில் முதல் கட்டமாக 240,000 கார்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 30,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 30,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 30,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 30,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!