அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.10,534 கோடி அதிகரிப்புஅன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.10,534 கோடி அதிகரிப்பு ... உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழில் பெருக வேண்டும் உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழில் பெருக வேண்டும் ...
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் நிகர லாபம் ரூ.1,332 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2011
03:09

மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 1,332 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 29.8 சதவீதம் (1,026 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய் 23.6 சதவீதம் அதிகரித்து, 7,493 கோடியிலிருந்து, 9,261 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய், 21.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,991 கோடியிலிருந்து, 2,411 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம், 2.1 சதவீதம் உயர்ந்து, 2,188 கோடியிலிருந்து, 2,234 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள், 1.84 லட்சம் கோடியிலிருந்து, 2.20 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)