நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 46 சதவீதம் வளர்ச்சிநடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 46 ... ... மொபைல்போன் பயன்பாடு 120கோடியை எட்டும்:ஆய்வறிக்கையில் தகவல் மொபைல்போன் பயன்பாடு 120கோடியை எட்டும்:ஆய்வறிக்கையில் தகவல் ...
நடப்பு 2011 - 12 ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2சதவீதமாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
02:39

புதுடில்லி:நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.2சதவீத அளவிற்கே இருக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.5சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 8சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கியும், 8.5 சதவீதமாக இருக்கும் என மத்தியஅரசும், மதிப்பீடு செய்திருந்தன. இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, இந்த இரண்டுக்கும் மத்தியில், பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இது குறித்து, இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :சர்வதேச பொருளாதார நெருக்கடியின்காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மந்தமாகவே இருக்கும். அதேசமயம், வரும் அக்டோபர் மாதம் வரை, நாட்டின் பணவீக்கம், 9சதவீதம் என்ற அளவிலும், அதன் பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 6.5சதவீதமாக குறையும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அர”, அதன் தொகுப்பில் உள்ள உணவுப் பொருள்களை, தாராளமாக வினியோகிக்கவேண்டும். வரிகள் வாயிலான வருவாயை பெருக்குவது டன், வரி பாக்கி வைத்துள்ளோரின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவேண்டும்.தவிர்க்கக் கூடிய செலவினங் களைக் குறைத்து,சரக்கு மற்றும்சேவை வரியை அமல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளுக்கு, மாநில அரசுகளுடன் இணைந்து,சுமூக தீர்வுக் காணவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)