வர்த்தகம் » பொது
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2011
09:52

மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிந்து 18 புள்ளிகளுக்கும் கீழ் இருந்த மும்பை பங்குச் சந்தையில் இன்று கடுமையான சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 466.78 புள்ளிகள் சரிந்து 17226.40 புள்ளிகளாகவும், நிஃப்டி 139 புள்ளிகள் சரிந்து 5200 புள்ளிகளாகவும் உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஆகஸ்ட் 05,2011
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஆகஸ்ட் 05,2011
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஆகஸ்ட் 05,2011
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஆகஸ்ட் 05,2011
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 05,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!