வர்த்தகம் » பொது
பங்குச் சந்தை 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2011
14:29

மும்பை : அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் கடும் சரிவு காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து வருகிறது. காலையில் 400 புள்ளிகளுக்கும் மேல் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய பகல் நேர வர்த்தகத்தின் போது 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. பகல் நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 702 புள்ளிகள் சரிந்து 16990.91 புள்ளிகளாக இருந்தது. கடந்த 3 நாட்களில் 620 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், இன்று ஒரே நாளில் 700 புள்ளிளுக்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஆகஸ்ட் 05,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஆகஸ்ட் 05,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஆகஸ்ட் 05,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஆகஸ்ட் 05,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!