வர்த்தகம் » பொது
ஜூலையில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2011
15:39

புதுடில்லி : ஜூலை மாதத்தில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கத்திய சந்தைகளில் இந்திய கைவினைப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து கடந்த ஒரு மாதத்தில் 155 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய கிழக்கு மற்றும் லத்தின் அமெரிக்கா ஆகியவற்றின் புதிய சந்தைகளில் கைவினைப் பொருட்களின் தேவையை அதிகரிக்க முயற்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி 20.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கால அளவில் 711 மில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஆகஸ்ட் 05,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஆகஸ்ட் 05,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஆகஸ்ட் 05,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஆகஸ்ட் 05,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!