பதிவு செய்த நாள்
14 ஆக2011
03:56
புதுடில்லி:நடப்பு காலாண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில், உள்நாட்டில் அறிவிக்கப்பட்ட, 4,880 விமானசே வைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பருவ நிலை மாற்றம், தொழில்நுட்பகோளாறு, கண்காணிப்புநேரக் கட் டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், விமானபோக்குவரத்துசே வை ரத்து செய்யப்படுகின்றன.இந்தியாவில் ஏர்இந்தியா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், ஜெட்லைட், இண்டிகோ, கோ ஏர் ஆகிய 7 விமானபோக்குவரத்து நிறுவனங் கள் ரத்து செய்தசே வைகள் குறித்து, இந்திய விமானபோக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செ ன்ற ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில், ஏர் - இந்தியா நிறுவனம் 2,753 விமானபோக்குவரத்துசே வைகளை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செ ன்ற ஏப்., 27ம்தேதி முதல்மே 6ம்தேதி வரை விமான ஓட்டு னர்கள் மேற்கொண்டவேலை நிறுத்தம் காரணமாக, ஏர்இந்தியாவின் விமானபோக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. செ ன்ற ஏப்ரல்,மே மாதங்களில், இந்நிறுவனம் முறையே 740 மற்றும் 1,848 விமானபோக்குவரத்துசே வைகளை ரத்து செய்துள்ளது.கிங்பிஷர் நிறுவனம், ஜனவரி முதல் ஜூன் வரையிலான, ஆறு மாத காலத்தில்,682 விமானபோக்குவரத்துசே வைகளை ரத்து செய்துள்ளது. அடுத்த இடங்களில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (682), ஜெட் ஏர்வேஸ்(540), ஜெட்லைட் (381), இண்டிகோ (89),கோ ஏர் (84) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|