வர்த்தகம் » பொது
அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு ஆலோசனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஆக2011
16:04
புதுடில்லி: பாசுமதி அல்லாத மற்ற அரிசிகளின் ஏற்றுமதி குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், ஆந்திரா போன்ற மாநிலங்களில் எதிர்பார்த்ததற்கும் அதிகமான விளைச்சல் இருப்பதால், அரிசி ஏற்றுமதியை செய்வது குறித்த அனுமதி கோரி கோரிக்கைகள் வருவதாக தெரிவித்தார். ஏழைகளுக்கு குறைந்த விலையில் தானியங்கள் அளிக் வகை செய்யும் உணவு பாதுகாப்பு மசோதா அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!