கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவிற்கான இந்திய முந்திரி ஏற்றுமதி 30 சதவீதம் சரிவுகடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவிற்கான இந்திய முந்திரி ஏற்றுமதி 30 ... ... மாநிலத்தில் 135 இடங்களில் '4ஜி' சேவை வசதி : பி.எஸ்.என்.எல்., மாநிலத்தில் 135 இடங்களில் '4ஜி' சேவை வசதி : பி.எஸ்.என்.எல்., ...
'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
00:07

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் பங்கு வியாபாரம், மந்தமாக இருந்தது. இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில், பருவ மழை நல்ல அளவில் பெய்து வருவதால், வேளாண் உற்பத்தி அதிகரித்து, பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இச்செய்தி சந்தைக்கு வலுவூட்டியது.புதன்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர் பொருட்கள், பொறியியல் போன்ற துறைகைளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 109.86 புள்ளிகள் அதிகரித்து, 16,840.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,000.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,708.98 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 20.80 புள்ளிகள் உயர்ந்து, 5,056.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,112.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,017.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)