வர்த்தகம் » பொது
எஸ்.பி.ஐ.,யில் கோல்ட் ஃபண்ட் திட்டம் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஆக2011
12:12
மும்பை : எஸ்.பி.ஐ., மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தற்போது எஸ்.பி.ஐ., கோல்ட் ஃபண்ட் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.தங்கத்தின் மீது முதலீடு செய்யவும், தங்கம் வாங்குவதற்கும், விற்பதற்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி ஒருவர் தங்கத்தை வாங்காமலேயே தங்கத்தின் மீது முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடு ரூ.5000 ஆகும். இந்த புதிய திட்டத்தின் கீழான சலுகைகள் ஆகஸ்ட் 22 ம் தேதி முதல் செப்டம்பர் 05ம் தேதி வரை வழங்கப்படும் என எஸ்.பி.ஐ., மியூச்சுவல் ஃபண்ட் மேலாண் இயக்குனர் தீபக் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!