வர்த்தகம் » பொது
புதிய புதிய உச்சங்களை தொடுகிறது தங்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஆக2011
16:30
மும்பை: மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது தங்கம். உலக பொருளாதார சூழல் காரணமாக, டில்லியில் 10 கிராம் தங்கம் ரூ. 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ. 1310 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் முன் எப்போதும் இல்லாத வகையில், 1867.95 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தம் காரணமாக, தற்போது தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. மேலும் எதிர்வரும் கல்யாண சீசனும் தங்கத்தின் புதிய உச்சத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!