சீலா மீன் விலை சரிவுசீலா மீன் விலை சரிவு ... ஆப்ரிக்காவில் சொத்து வாங்கியதால் ஆயில் இந்தியா நிகரலாபம் அதிகரிப்பு ஆப்ரிக்காவில் சொத்து வாங்கியதால் ஆயில் இந்தியா நிகரலாபம் அதிகரிப்பு ...
வரத்து குறைவு: வெங்காய விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
13:40

சிவகங்கை : தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைவால், கிலோ 27 ரூபாய்க்கு விற்கிறது. அடுத்த மாதம் வரத்து அதிகரித்து 20 ரூபாய் வரை குறையும் என விவசாயத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 0.35 லட்சம் எக்டேரில், சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டன. 3.40 லட்சம் டன் உற்பத்தியானது. கர்நாடக மாநில வெங்காய வரத்தை பொறுத்து தான் தமிழக சந்தைகளில் வெங்காய விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இருப்பில் உள்ள வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. உயர்வு: தற்போது வரத்து குறைவால், தட்டுப்பாடு காரணமாக வெங்காய விலை கிலோவிற்கு 24 - 27 ரூபாய் வரை விற்கிறது. தமிழகத்தில் தற்போது கரீப் பருவ வெங்காயம் நடவு செய்யப்படுகிறது. இவை செப்.,.அக்., அறுவடைக்கு வரும். அது வரை வெங்காயத்தின் விலை உயரும். விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' அடுத்த மாதம் வெங்காயம் அறுவடைக்கு வரும். இதனால், வரத்து அதிகரித்து, விலை கிலோவிற்கு 15- 20 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)