வருவாய்த் துறையில் 9,400 பணியிடம் காலி:தமிழக அரசின் நலத்திட்டங்கள் முடங்கும் அபாயம்வருவாய்த் துறையில் 9,400 பணியிடம் காலி:தமிழக அரசின் நலத்திட்டங்கள் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.696 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.696 அதிகரிப்பு ...
இந்தியாவின் கடல்உணவு ஏற்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2011
10:46

புதுடில்லி : 2010-11ம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது மேலும் அதிகரித்து இந்த ஆண்டு இறுதியில் 4 பில்லியன் டாலர்களாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடல் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி 2010-11ம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 33.95 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டில் 8,13,091 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 19.85 சதவீதம் அதிகமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் நிலவும் அரசியல் குளறுபடிகள், சர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு உள்ளிட்ட காரணங்களால் கடல்உணவு ஏற்றுமதி வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)