வர்த்தகம் » பொது
அதிக மகசூல் தரும் புதிய வகை சோளம் அடுத்தாண்டு அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஆக2011
16:02

கோவை : அதிக மகசூல் தரும் கலப்பின சோளம் வகை ஒன்றை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. இந்த புதிய சோளம் வகை அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எம்.ஹச்.,-08-282 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை சோளம் 100 நாட்களில் ஹெக்டேருக்கு 8304 கிலோ சோளத்தை மகசூல் செய்யும் திறன் கொண்டதாகும். 2011ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் 15 நிலங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமானதை விட 29 சதவீதம் அதிக விளைச்சலை தரக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஆகஸ்ட் 27,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஆகஸ்ட் 27,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஆகஸ்ட் 27,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஆகஸ்ட் 27,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!