வர்த்தகம் » பொது
அதிக மகசூல் தரும் புதிய வகை சோளம் அடுத்தாண்டு அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஆக2011
16:02
கோவை : அதிக மகசூல் தரும் கலப்பின சோளம் வகை ஒன்றை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. இந்த புதிய சோளம் வகை அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எம்.ஹச்.,-08-282 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை சோளம் 100 நாட்களில் ஹெக்டேருக்கு 8304 கிலோ சோளத்தை மகசூல் செய்யும் திறன் கொண்டதாகும். 2011ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் 15 நிலங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமானதை விட 29 சதவீதம் அதிக விளைச்சலை தரக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!