வர்த்தகம் » பொது
ஐசிஐசிஐ வங்கியின் 2வது கிளை திறப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 செப்2011
14:06
சிங்கப்பூர் : இந்தியாவின் மிகப் பெரிய தனியார்த்துறை வங்கியான ஐசிஐசிஐ, சிங்கப்பூரில் தனது 2வது கிளையை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பெருமளவில் பண பரிமாற்றம் நடத்தப்படுவதால் வாடிக்கையாளர்களின் தேவைக்காக இந்த புதிய கிளையை திறக்க உள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரின் சில்லறை கிளை துறையில் தடம் பதிக்கவும், சர்வதேச அளவில் தடம் பதிக்கவும் திட்டமிட்டிருப்பதாக ஐசிஐசிஐ வங்கியின் சிங்கப்பூர் கிளைகளுக்கான தலைமை நிர்வாகி பி.கே.ஐயர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 02,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 02,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 02,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!