மாருதி சுசுகி விற்பனை 13% சரிவுமாருதி சுசுகி விற்பனை 13% சரிவு ... மாருதி சுசூகி இந்தியா வாகன விற்பனை 13 சதவீதம் சரிவு மாருதி சுசூகி இந்தியா வாகன விற்பனை 13 சதவீதம் சரிவு ...
தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தில் மும்பை பங்குச்சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2011
16:43

மும்பை: உணவுப்பொருள் பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகிய காரணிகளையும் மீறி, மும்பை பங்குச்சந்தை 3வது வேலை நாளாக இன்றும் ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144.71 புள்ளிகள் உயர்ந்து 16,821.46 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 5040 புள்ளிகளாகவும் இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் அதிகபட்ச ஆதாயத்தை பதிவு செய்தது. இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகள் வாங்கப்பட்டதால், பங்குச்சந்தை ஏற்றம் பெற்றதாக தெரிவித்தனர். மேலும் உணவுப்பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியது மற்றும் கடந்த ஏப்ரல் ஜூன் மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவை வர்த்தகத்தின் எதிர்மறையான காரணியாக கருதப்பட்டாலும், அதையும் மீறி பங்குச்சந்தை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)