வர்த்தகம் » பொது
மார்பிள் இறக்குமதி அளவை அதிகரித்தது மத்திய அரசு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2011
09:28
புதுடில்லி : பூட்டானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மார்பிள் கற்களின் அளவை 5882 டன்னாக உயர்த்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது முன்னர் இறக்குமதி செய்யப்பட்டு வந்த 1847 டன் அளவை விட 3 மடங்கு அதிகமாகும். இத்தகவலை அயல்நாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரினித்துள்ளது. 2011-12ம் நிதியாண்டிற்கான மார்பிள் இறக்குமதி உரிம கொள்கையை ஆகஸ்ட் 04ம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய இறக்குமதி கொள்கையின்படி இறக்குமதி செய்யப்பட்டும் மார்பிள் அளவு 3 லட்சம் டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!