வர்த்தகம் » பொது
நறுமண பொருட்கள் ஏற்றுமதி 22% ஆக அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2011
11:06

கொச்சி : இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்பட்டதால் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதத்தில் நறுமண பொருட்களின் ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ரூ.2,613.50 கோடி மதிப்பிலான 157,725 டன் நறுமண பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அளவுகளின் அடிப்படையில் பார்த்தால் நறுமண பொருட்களின் ஏற்றுமதி 24 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் ரூ.2135 கோடி மதிப்பிலான 208,775 டன் நறுமண பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மிளகு, சிறிய ஏலக்காய், பெரிய ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், புளி உள்ளிட்ட மசாலா பொருட்களின் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பு ஆகிய இரண்டிலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 7550 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!