வர்த்தகம் » பொது
150 சிசி திறன் கொண்ட பஜாஜ் பாக்சர் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2011
16:52

சென்னை: 150 சிசி திறன் கொண்ட பஜாஜ் பாக்சர் இருசக்கரவாகனம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில், பஜாஜ் நிறுவன மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு பொதுமேலாளர் சந்திர சேகர் இந்த வண்டியை அறிமுகம் செய்தார். வலிமையான பாகங்களுடன், 12 பி.எஸ்., வரை பவரை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் செல்லத்தக்க வகையில் இந்த வண்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பைக் சென்னையில் ரூ. 43,247 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டடுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது செப்டம்பர் 03,2011
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!