கொப்பரையை உலர வைப்பதற்கு சோலார் உலர்களம்கொப்பரையை உலர வைப்பதற்கு சோலார் உலர்களம் ... ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்: தேக்கடியில் புதிய சுற்றுலா விடுதி ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்: தேக்கடியில் புதிய சுற்றுலா விடுதி ...
150 சிசி திறன் கொண்ட பஜாஜ் பாக்சர் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
16:52

சென்னை: 150 சிசி திறன் கொண்ட பஜாஜ் பாக்சர் இருசக்கரவாகனம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில், பஜாஜ் நிறுவன மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு பொதுமேலாளர் சந்திர சேகர் இந்த வண்டியை அறிமுகம் செய்தார். வலிமையான பாகங்களுடன், 12 பி.எஸ்., வரை பவரை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் செல்லத்தக்க வகையில் இந்த வண்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பைக் சென்னையில் ரூ. 43,247 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டடுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)