பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் தென்படுகிறது பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் தென்படுகிறது ... தங்கம் விலை உயர்வு மக்கள் மனதில் மாற்றமில்லை தங்கம் விலை உயர்வு மக்கள் மனதில் மாற்றமில்லை ...
விஜயா வங்கி சார்பில் ஜென் நெக்ஸ்ட் கிளை விரைவில் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2011
10:38

மங்களூரூ: இளைய தலைமுறையை கவர்ந்திழுக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய கிளைகள் விரைவில் துவங்கப்பட <உள்ளது என வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான <உபேந்திரா காமத் தெரிவித்துள்ளார். முதல் கிளை நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கப்படும் எனவும் துவங்கப்படும் நகரம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வங்கி அனைத்து நகரங்களிலும் வணிகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால் கரண்ட் அக்கவுண்ட் உடன் கூடிய சேமிப்பு கணக்கை துவக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் வங்கி நிறுவனர் நாளான அக்டோபர் 23-ம் தேதிக்குள் 80க்கும் மேற்பட்ட கிளைகளை துவக்க முடிவு செய்துள்ளது. தற்போது 250 ஏடிஎம் மையங்கள் உள்ளது. அதன் எண்ணிக்கையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிகச்சிறிய மற்றும் நடுத்தர மூதலீட்டார்களை கவரும் வகையில் டில்லி, மும்பை, பெங்களூரூ நகரங்களில் வங்கியின் மண்டல அலுவலகங்களை திறக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)