வர்த்தகம் » பொது
இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்ய வருகிறது ஹோண்டாவின் பிரியோ
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 செப்2011
10:41
விசாகப்பட்டினம்: இந்திய மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தியாக்க கூடிய வகையில் ஹோண்டாவின் பிரியோவகை கார் அமைந்திருக்கும் என இந்தியாவிற்கான விற்பனை பிரிவு இயக்குனர் ஷெகி இன்பா தெரிவித்துள்ளார். ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் சீயல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட சிறிய வகை காரான பரியோ அறிமுக விழாவில் இதனை தெரிவித்தார். சிறிய வகையை சேர்ந்த இந்த கார்கள் இந்தியாவின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களில் அனைத்து தரப்பு வீடுகளில் இந்த பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்று குறிப்பிட்டார். பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வகை கார்கள் ஒரு லிட்டருக்கு 18.4 கி.மீ வரை தரக்கூடியது என தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 04,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 04,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 04,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 04,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 04,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!