வர்த்தகம் » பொது
தேனா வங்கியின் புதிய இயக்குனர் நியமனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 செப்2011
12:22
புதுடில்லி: தேனா வங்கியின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நிபூர் மித்ராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த புதிய நியமனம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எக்சிகியூட்டிவ் இயக்குனராக உள்ளார். 1975-ம் ஆண்டு முதல் வங்கி துறையில் பணிபுரிந்து வரும் அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இவ்வங்கியின் சொத்துமதிப்பு 138.79 ஆக இருந்தது. தற்போது முடிவடைந்த ஜூன் மாதத்தில் இதன் மதிப்பு 21 சதவீதம் அதிகரித்து 168.09 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 04,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 04,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 04,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 04,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 04,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!