வர்த்தகம் » பொது
ஹுண்டாய் மோட்டார் இந்தியாகார்கள் ஏற்றுமதி 10 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 செப்2011
00:24
சென்னை:ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 51 ஆயிரத்து 30 கார்களைவிற்பனை செய்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட, விற்பனையை விட1 சதவீதம் ( 50 ஆயிரத்து 633 கார்கள்) அதிகமாகும். இருப்பினும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், உள்நாட்டிற்கான கார்கள் விற்பனை, 6.7 சதவீதம் சரிவடைந்து, 28 ஆயிரத்து 601 என்ற எண்ணிக்கையிலிருந்து, 26 ஆயிரத்து 677 கார்களாக குறைந்துள்ளது.அதேசமயம், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 10.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22 ஆயிரத்து 032 லிருந்து, 24 ஆயிரத்து 353 கார்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 07,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 07,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 07,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!