வர்த்தகம் » பொது
மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 செப்2011
10:03

மும்பை : ஆசிய சந்தைகளின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று 140 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 140.32 புள்ளிகள் அதிகரித்து 17,003.13 புள்ளிகளாகவும், நிஃப்டி 85.75 புள்ளிகள் அதிகரித்து 5102.95 புள்ளிகளாகவும் உள்ளன. அனைத்து துறை பங்குகளும் 1.74 சதவீதத்திற்கு மேல் லாபமடைந்து காணப்படுகின்றன. இதே போன்று ஹாங்காங் மற்றும் ஜப்பான் பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் செப்டம்பர் 07,2011
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு செப்டம்பர் 07,2011
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., செப்டம்பர் 07,2011
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் செப்டம்பர் 07,2011
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் செப்டம்பர் 07,2011
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!