வர்த்தகம் » பொது
202 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 செப்2011
16:52

மும்பை : ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. காலை நேர வர்த்தகத்தின் போது 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த பங்குச்சந்தைகள் 202 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 202.19 புள்ளிகள் உயர்ந்து 17,065 புள்ளிகளாகவும், நிஃப்டி 60.35 புள்ளிகள் உயர்ந்து 5124.65 புள்ளிகளாகவும் இருந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டதால் இந்திய பங்குச் சந்தைகளிலும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வு, பங்குச்சந்தைகளின் ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது செப்டம்பர் 07,2011
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் செப்டம்பர் 07,2011
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 07,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 07,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!