வர்த்தகம் » பொது
செயில் நிறுவனம்ரூ.62,000 கோடியில் விரிவாக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 செப்2011
00:26
புதுடில்லி:ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனம், 61 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் திட்டச் செலவில், அதன் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு, 2.14 கோடி டன்னாக அதிகரிக்கும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த விரிவாக்க திட்டம், 2012-13ம் ஆண்டில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. செயில் நிறுவனம் தற்போது, ஆண்டுக்கு, 1.28 கோடி டன் கச்சா உருக்கையும், ஆண்டுக்கு, 1.38 கோடி டன் உருக்கு பொருட்களையும் உற்பத்தி செய்யும் திறனில் செயல்பட்டு வருகிறது.விரிவாக்கத்திற்கு பின், இவற்றின் உற்பத்தித் திறன் முறையே, 2.14 கோடிடன் மற்றும் 2.35 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய உருக்குத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 10,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 10,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 10,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 10,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 10,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!