டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதி்ப்பு அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதி்ப்பு அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது ...
2020-ல் உலகில் 5 நிறுவனங்களில் இந்திய பார்மஸி துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2011
14:48

ராஜ்கோட்: வரும் 2020 ஆண்டில் உலகில் உள்ள 5 முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்தியபார்மஸி நிறுவனங்கள் திகழும் என ஐகான் மார்கெட்டிங் கன்சல்டன்சி நிறுவனரும் முதல்வருமான ஆஸாஸ் மோடி வாலா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள பார்மஸி நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 7முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சியடையும். இந்தியர்களை பொறுத்தவரையில் தங்களின் வருமானத்தில் ஒரு சதவீதம் வரையில் மருந்து பொருட்களுக்காக செலவிடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதால் வரும் 2020-ல் இதன் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும்.‌மெட்ரோநகரத்தை ‌பொறுத்தவரையில் கடந்த ஐந்தாண்டுகளில் பார்மஸி துறை 14 முதல் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.ஊரகப்பகுதியை ‌பொறுத்தவரையில்வளர்ச்சி 25சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இருப்பினும் 2020 ஆண்டுகளில் இவை 20 சதவீதம் அதிகரிக்கிகூடும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)