வர்த்தகம் » பொது
ஓணம் தினத்தில் மது விற்பனை கேரளாவில் அமோகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 செப்2011
15:25
திருவனந்தபுரம் : கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 தேதி வரையிலான மது ரூ. 288 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 23.78 சதவீதம் கூடுதலாகும். 8-ம் தேதி கொண்டாடப்பட்ட உத்ராடம் திருவிழாவின் போது 37.51 கோடிக்கும் , திருவோண நாளன்று 24.03 கோடிக்கும் மது வகைகள் விற்பனையாகி யுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 337 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளது. மதுவிற்பனையை பொறுத்தவரையில் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி முதலிடத்தையும், அதைதொடர்ந்து திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 13,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 13,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 13,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 13,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 13,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!