வர்த்தகம் » பொது
வீடு, வாகன கடன்களின் வட்டிவிகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 செப்2011
14:26

புதுடில்லி : வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மீண்டும் உயர்த்தி உள்ளது. 25 அடிப்படை கொள்கைகளின்படி 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது 12வது முறையாக வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள வட்டிவிகித உயர்வின்படி ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 8.25 சதவீதமும், பிற வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 7.25 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 16,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 16,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா செப்டம்பர் 16,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு செப்டம்பர் 16,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!