வர்த்தகம் » பொது
வீடு, வாகன கடன்களின் வட்டிவிகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 செப்2011
14:26
புதுடில்லி : வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மீண்டும் உயர்த்தி உள்ளது. 25 அடிப்படை கொள்கைகளின்படி 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது 12வது முறையாக வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள வட்டிவிகித உயர்வின்படி ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 8.25 சதவீதமும், பிற வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 7.25 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 16,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 16,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 16,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 16,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 16,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!