வர்த்தகம் » பொது
ஏற்றத்துடன் முடிந்தது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 செப்2011
16:56

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றதுடன் முடிந்தாலும் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித உயர்வு அறிவிப்பால் சரிவு காணப்பட்டது. காலை நேர வர்த்தகத்தின் போது 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு பின் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. இன்றைய வர்த்தக நேர முடிவில் செனசெக்ஸ் 57 புள்ளிகள் உயர்ந்து 16,934 புள்ளிகளாகவும், நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 5084 புள்ளிகளாகவும் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது செப்டம்பர் 16,2011
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் செப்டம்பர் 16,2011
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 16,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 16,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!