பின்லாந்து நாட்டவரை  கவர்ந்திழுக்கிறது  இந்திய சமோசா பின்லாந்து நாட்டவரை கவர்ந்திழுக்கிறது இந்திய சமோசா ... இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி  அதிகரிக்க ‌வேண்டும் : அமைச்சர் இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி அதிகரிக்க ‌வேண்டும் : அமைச்சர் ...
இந்தியர்களின் தலைமுடி வெளிநாடுகளில் அமோக விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
15:03

கொல்கத்தா: இந்தியர்களின் தலைமுடி வெளிநாட்டவர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் தலைமுடியின் திடம் ,நீளம், மற்றும் வண்ணம் காரணமாக வெளிநாட்டவர்கள் விரும்புவதாக அலிபாபா.காம் இணைய தளத்தின் பொது மேலாளர் சந்தீப் தேஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்குறிப்பிடுவதாவது: இணையதளம் மூலம் நடத்தப்படும் விற்பனையில் இந்தியர்களின் தலைமுடி 42 சதவீதம் கூடுதலாக விற்பனையாகியுள்ளதாக தெரிவி்த்தார். இந்தியர்களின் தலைமுடி மற்ற தலைமுடியுடன் ஒத்துபோவதாகவும் சாயமிடுவதற்கு எளிதாகவும் இருப்பதாக தெரிவி்த்துள்ளார். மேலும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் தனியார் அமைப்பு ஒன்று திருப்பதி கோயில் ஏலம் விடப்படும் தலைமுடி மற்றும் தமிழ்நாட்டில் சிவன், முருகன் ,பெருமாள் கோவில்களில் மொட்டையின் மூலம் கிடைக்கும் தலைமுடி மூலம் ஆண்டு ஒன்றிற்கு மில்லியன் டாலர் அளவிற்கு பணம் சம்பாதிப்பதாக ‌தெரவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)